Alaioli
by ச.குமரா
மும்பாய்,ஏப்ரல் 12- இந்திய சினிமா இசை உலகில் முக்கியமாக பாலிவுட்டில் நைட்டிங்கெலாக அரைநூற்றாண்டுக்கும் மேல் உலா வந்த பாடகி ஆஷா போஸ்லே இன்று காலமானார்.
அவரது இந்த திடீர் மரணம் இந்திய இசை உலகை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.
நெஞ்சில் கிருமி தொற்று காரணமாக அவர் நேற்று சனிக்கிழமை மாலை மும்பையிலுள்ள பிரிச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழக்கப்பட்டது.
ஆயினும் இன்று அவர் காலமானதாக சிகிச்சை வழங்கிய மருத்துவ நிபுணர் டாக்டர் பிரதித் சம்டானி உறுதிப்படுத்தினார்.
"அம்மையாரின் அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்ததைத் தொடர்ந்து அவர் இன்று 92 வயதில் இயற்கை எய்தினார் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,"என்றார்.
இதனிடையே அம்மையாரின் புனித உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்படும்.
"நாலை திங்கள் காலை 11 மணி தொடங்கி என் அன்னையின் உடலுக்கு இசைப் பிரபலங்கள்,பொது மக்கள் அனைவரும் இறுதி மரியாதையை செலுத்தலாம்," என்று அவர் உறுதிபடுத்தினார்.
தனது இசைப்பயணத்தில் இதுவரை அம்மையார் சுமார் 12,000 மேற்பட்ட பாடல்களை 20 இந்திய மொழிகளில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews
சிலாங்கூர்
இவ்வாண்டில் தேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் காவல் கட்டுப்பாட்டு முகமை (ஏகெபிஎஸ்) க்கு ஆயுதங்கள் வழங்கப்படும்,உள்துறை அமைச்சர் அறிவிப்பு
சிலாங்கூர்
AKPS bakal dilengkapi penggunaan senjata api pada tahun ini - Menteri Dalam Negeri
பேராக்
தெலுக் இந்தான் பெக்கான் பாரு கொள்ளைச் சம்பவத்தில் முதியவர் கொலை ; 3 சந்தேக நபர்களை போலீசார் வலைவீச்சு
மலாக்கா
Pasangan ‘riba’ dalam bas ekpres dihukum penjara, denda RM10,000
பேராக்
கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகள் – டத்தோ சிவநேசனின் சேவையைப் பாராட்டினார் கம்போங் டெலிமா தலைவர்!!
சிலாங்கூர்
மேற்காசிய போர்முனைப் பிரச்சினையின் எதிரொலியை எதிர் நோக்கும் சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு உதவிடும் மனித நேய அடிப்படையில் ரிம. 131 மில்லியன் ஒதுக்கீடு- பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
கோயில் என்றால் உயர்ந்து நிற்கும் கோபுரம் இருந்தால் அது கோயில் ; டத்தோ சிவநேசன் உரைத்தார்..!
சிலாங்கூர்
ஆலயத் தூண் சாய்ந்து மரணமுற்ற சீன மாணவிக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மழையில் இறுதி அஞ்சலியுடன் வழி அனுப்பினர்