Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 19 - இங்கு, ஜெஞ்ஜாரோம் அருள் மிகு பால சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரளாக பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசத்தை 12 மணி நேரம் இடை விடாது பாராயணம் செய்து சாதனை படைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு, ஆலய நிர்வாகத்தினர் அழைப்பின் பேரில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் இவ்வட்டாரத்தில் வசித்து வரும் தமிழ் ப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து சாதனைப் படைத்ததை தாம் மனம் திறந்து வெகுவாக பாராட்டுவதாக அவர் கூறினார்.
ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பாப்பா ராய்டுவும் அவரது துணைவியார் திருமதி மகேஸ்வரியும் ஆலயத்தில் கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் மத்தியில் இந்து சமய நெறி பக்தி மார்க்கம் சிறந்தோங்க பெற்றோர்கள் அவர்களுக்கு வழி காட்டியதாக இருந்து வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று பாப்பா ராய்டு அலை ஒளி ஊடகம் வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.-Alaiolinews

ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus