Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
பந்திங், ஏப்ரல் 17- இங்கு, ஜூக்ரா தோட்டப் பாட்டாளிகள் வழிபாட்டுத் தலமாக நூறாண்டுகளுக்கு முன்பு உருவான அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வரும் 2,.5.2026 சனிக்கிழமை அன்று மாலையில் தீ மிதித் திருவிழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறவிருப்பதாக ஆலயத் தலைவர் எம்.ராஜதுரை அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தோட்டம் மேம்பாட்டுத் திட்டங்கள் வருகையால் தொலைந்த போதிலும், ஆலயம் இங்கே நிலை பெற்று நீண்ட காலமாக ஆலய நிர்வாகத்தினர் கட்டுக் கோப்பான செயல்பாடுகளால் ஆலய நடவடிக்கைகள் தங்கு தடையின்றி சிறப்பாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
எனவே, உள்ளூர் வெளியூர் பக்தர்கள் மட்டும் இன்றி தோட்டத்தை விட்டு தொலைதூரம் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்து வரும் அனைவரும் தொடர்ந்து நடைபெற விருக்கும் ஆலயத் திருவிழாவில் பங்கேற்று அம்பிகையின் அருட் கடாட்சம் பெற்றுய்யுமாறு ராஜ துரை அழைப்பு விடுத்துள்ளார்.- Alaiolinews

ஆலயம்
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவை 41 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் = பாப்பா ராய்டு திறந்து வைத்து வாழ்த்துரை
சிலாங்கூர்
ஜெராம் பத்து பாத்தா கிராமத்தில் ஈக்கள் படையெடுப்பு தொடர்கிறது!- மாநில அரசின் நடவடிக்கை தேவை.
சிலாங்கூர்
பள்ளி மாணவர்கள் கழிப்பறை சுற்றுப் புறங்களைச் சுத்தம் செய்வது கேவலமில்லை!- சமூக ஆர்வலர் பரம்சிவா விளக்கம்.
ஆலயம்
தெலுக் இந்தான் சித்திரா பௌர்ணமி நெறியுடனும் பண்பாட்டுடனும் நடைபெற காவல் துறை தீவிரம் : டத்தோ சிவநேசனுடன் கையோடு கைகோர்ப்பு..!
சிலாங்கூர்
தாமான் அமான் குடியிருப்பில் கால்வாய்கள் உடைந்து பாதிப்பு, மக்கள் அவதி- சாம்சன் நடவடிக்கை
பினாங்கு
Tech Dome Penang Sparks Scientific Curiosity Among Students
சிலாங்கூர்
Mayat bunuh dibungkus dalam kanvas di Pulau Angsa
பினாங்கு
Persiapan Sukan SEA 2027 di Pulau Pinang cecah 85 peratus