Alaioli
டிகே.மூர்த்தி
ஈப்போ, ஏப்ரல் 14- 2026 ஆம் ஆண்டிற்கான பேரா மாநில சட்டமன்றத்திற்கான முதல் தவணை கூட்டத் தொடரை இன்று (14.04.2026) காலை மாநில அரசாங்க கட்டிட வளாகத்தில் நடந்த போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டப் பிறகு, பேராக் மாநில (Duli Yang Maha Mulia Paduka Seri Sultan Perak Nazrin Muizzuddin Shah) மாட்சிமை தங்கிய சுல்தான் நஜ்ரின் ஷா அவர்கள் அதிகாரப்பூர்வமாகவும் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, மாநில சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள 5 தமிழர்கள், (ஆட்சிக்குழு உறுப்பினர்) சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம், தம்புன் சட்டமன்ற உறுப்பினர் அரபாட், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், மாலிம் நாவார் (கம்பார்) பவானி வீரையா, ஊத்தான் மெலிந்தாங் சட்டம் மன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி, அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் சட்டமன்ற துணை சபாநாயகர் Jenny Choy ஆகியோர் ஒன்றிணைந்து சித்திரை மாதம் முதல் நாளையொட்டி (14.04.2026) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ஊடகத்தாரிடம் தெரிவித்தனர்.-Alaiolinews
கோலாலம்பூர்
வரும் 2030 க்குள் ' வாசிக்கும் நாடாக' மலேசியா உருவாகும்.
சிலாங்கூர்
ஜெஞ்ஜாரோம் பால சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி கவசத்தை 12 மணி நேரம் இடைவிடாது பக்தர்கள் பாராயணம் செய்து சாதனை-பாப்பா ராய்டு பாராட்டு
கோலாலம்பூர்
Seorang pegawai, dua anggota polis ditahan positif dadah di pusat hiburan di Ipoh - Bukit Aman
ஜொகூர்
டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு “பந்துவான் காசிஹ் ஜொகூர்” – சரஸ்வதி விளக்கம்
கால்பந்து
Red Deviils hampir menamatan badi dua musim untuk mara ke Liga Juara-Juara musim depan
கோலாலம்பூர்
BN kekalkan formula agihan kerusi untuk hadapi PRU, PRN akan datang - Datuk Seri Dr.Ahmad Zahid Hamidi
சிலாங்கூர்
மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப மாது தமிழ்ச் செல்விக்கு பாப்பா ராய்டு கருணைமிக்க உதவி
கோலாலம்பூர்
Pelajar sekolah menengah di Indonesia dikecam tunjuk isyarat jari tengah kepada guru