Alaioli
பினாந்தி அரா குடா பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் ஓரியன்டல் ரியாலிட்டி சொத்துடமை மற்றும் வீடு விற்பனை நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வீடமைப்பு திட்டங்களில் மக்களுக்கு கிட்டத்தட்ட சொந்த வீடு வாங்கும் கனவை நிஜமாக்கி வருகிறது.
இந்த நிறுவனம் சமூகத் தேவைகளைப் புரிந்துகொண்டு**, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கும் ஏற்ற வகையில் வீடுகளை நவீன வசதிகளுடன் சிறந்த தரத்தில் கட்டி வழங்கி வருகிறது. பினாந்தி, சுங்கை பேட்டாணி, குவாலா கேடா உள்ளிட்ட பல பகுதிகளில் ஓரியன்டல் ரியாலிட்டி நிறுவனம் மேம்படுத்தும் வீடமைப்பு திட்டங்கள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டி கூறும்போது, “வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் தயாரிக்கும் வீடுகள், தற்போது சந்தையில் உள்ளவைகளைவிட குறைந்த விலையில், உயர் தர கட்டுமான முறையுடன் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, முதலீட்டாளர்களுக்கும், முதன்முறையாக வீடு வாங்கும் மக்களுக்கும் எளிதில் உரிய வழிகாட்டலுடன் நாங்கள் சேவை செய்கிறோம்,” என்றார்.
மேலும், நிறுவனத்தின் பரிவார சேவையாக, வங்கிக் கடன் ஆலோசனை, நிலம் பதிவு சேவை, வீட்டமைப்பு வடிவமைப்பு ஆலோசனை போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கோலாலம்பூர்
வரும் 2030 க்குள் ' வாசிக்கும் நாடாக' மலேசியா உருவாகும்.
சிலாங்கூர்
ஜெஞ்ஜாரோம் பால சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி கவசத்தை 12 மணி நேரம் இடைவிடாது பக்தர்கள் பாராயணம் செய்து சாதனை-பாப்பா ராய்டு பாராட்டு
கோலாலம்பூர்
Seorang pegawai, dua anggota polis ditahan positif dadah di pusat hiburan di Ipoh - Bukit Aman
ஜொகூர்
டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு “பந்துவான் காசிஹ் ஜொகூர்” – சரஸ்வதி விளக்கம்
கால்பந்து
Red Deviils hampir menamatan badi dua musim untuk mara ke Liga Juara-Juara musim depan
கோலாலம்பூர்
BN kekalkan formula agihan kerusi untuk hadapi PRU, PRN akan datang - Datuk Seri Dr.Ahmad Zahid Hamidi
சிலாங்கூர்
மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப மாது தமிழ்ச் செல்விக்கு பாப்பா ராய்டு கருணைமிக்க உதவி
கோலாலம்பூர்
Pelajar sekolah menengah di Indonesia dikecam tunjuk isyarat jari tengah kepada guru